தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை உயர்த்தும் அரசுப் பள்ளிகளை மூட முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்தும், கூடுதல் நிதி ஒதுக்கி அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சென்னையில் துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணக்குழு உளுந்தூர்பேட்டை நகரை வந்தடைந்தது.